ஒரு மம்மட்டி மண்ணெடுத்து...
ஒண்றரைத் தோட்டம் கரும்பு வெட்டி ...
கரும்பே வா, கரும்பே வா,
கருங்கொளத்து மீனே வா!
வா! வா! மணிப்புறா,
வடக்கே தெற்கே போய்ப்பார்ப்போம்.
அங்கொரு செண்டுமல்லி
அடுக்கடுக்காய்ப் பூத்திருக்கு
தேசமெங்கும் படர்ந்திருக்கு
-------------
----------
தேவலோகம் போன கிளி ஆண்கிளியோ பெண்கிளியோ
ஆண்கிளியும் அல்ல மச்சான்
பெண்கிளியும் அல்ல மச்சான்
தானே வளரும் கிளி
தேவ லோகம் போன கிளி
கூறியவர்: மரு.கோகிலா - திருப்பூர் (கொங்கு மண்டலம்)
No comments:
Post a Comment