Tuesday, December 2, 2014

குறளமுதம் - புது முயற்சி


திருவள்ளுவர் பிறந்தநாள் நாடு முழுதும் உள்ள பள்ளிகளில் கொண்டாடப்பட உள்ளது என்பதைக் கேட்ட போது கட்டற்ற களிப்புண்டாயிற்று. வட இந்தியர்களுக்கும் புரியும் வகையில் திருக்குறளை எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்தேன். சோதனை முயற்சியாகத் தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளில் திருக்குறளைத் தந்துள்ளேன். இன்னுமதிக மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்பது என் பேரவா. திக்கெட்டும் திருக்குறளின் மேன்மை பரப்பிடுவோம்.

No comments:

Post a Comment